Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, September 10, 2008

என் ஆசிரியைக்கு..

வெறும் கல்லாய் கிடந்தேன் இந்த பூமியிலே
உன் உளியால் செதுக்கி என்னை சிற்பமாய் மாற்றினாய்
கண் மூடி கிடந்தேன் என் வாழ்வினிலே
மெழுகாய் உருகி உன் ஒளியால் என்னை வழிநடத்திநாய்
எவ்வாறு உன் கடன் தீர்ப்பேன் இந்த பிறவியிலே
என்று உன்னை கேட்க
தான் பெற்ற ஒளியை பூமிக்கு இரவில் பகிரும் நிலவை போல்
நான் தந்த அறிவை பகிர்ந்து கொள் என்றாய்.
தலை வணங்குகிறேன் உனக்கு...உன் சிந்தனைக்கு

Wednesday, June 6, 2007

Tribute to Sachin

இந்திய அணியின் நாயகன்
இருபத்தைந்து வயது வாலிபன்
இளமயிலிருந்தே வல்லவன்
தன் திறமயில் நம்பிக்கை கொண்டவன்
அவன் தான் ஸச்சின்

பதினாறு வயதில் கலம் புகுந்தான்
பக்குவமாக விளயாடி ஸதங்கள் அடித்தான்
இவனால் முடியுமா என்று கேட்டவர்களை
இவனால் மட்டுமே முடியும் என்று கூற வைத்தான்

இவன் தன் ஆட்டத்தை துவங்கினல்
ஏதிர் அணியினர் தங்களின் ஓட்டத்தை துவங்க வேன்டியது தான்
மைதாநத்திற்குள் அல்ல தங்களின் நாட்டை நோக்கி
ஏனெனில் இவன் கிரிகெட் உலகில் ஒரு ஸூறாவளி
இந்திய அணிக்கு தளபதி
ஆட்டத்தை துவங்கி அருமையாக விளயாடி
இந்தியவிற்கு வெற்றிகளை தேடி தந்தவன்
கிரிகெட் ஸாம்ராஜ்ஜியத்தின் சக்கிரவர்த்தி இவன்
Page copy protected against web site content infringement by Copyscape
 
Creative Commons License
Srini Speaks by Srinivasan R is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.